(Nawas Jazeel)
கல்முனை
ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான நுளை வாயிலை அண்மையில் பல லெட்சம்
செலவில் புணரமைத்துள்ள அழகையும், முதலாவது படத்தில் அது பகலில்
காட்சியழிக்கும் தோற்றத்தையும் , இரண்டாவது படத்தில் அது இரவில்
காட்சியழிக்கும் தோற்றத்தையும் பார்ப்பதுடன், கல்முனை
பாளிகா பெண்கள் பாடசாலையின் பகல் இரவு வேளைகளில் அழகாக காட்சியழிக்கும்
படங்களை முறையே மூன்றாம் நான்காம் படங்களிலும் பாருங்கள். இப்படியாக இரவில்
இருளாக காணப்படும் இந்த தேசிய பாடசாலையின் நுளை வாயிலை வெளிச்சமூட்டி
அழகுபடுத்தவைக்க சம்மந்தப் பட்டவர்கள் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் ?



